வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ பகிர்ந்துள்ள விவரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவோம்: தலைமை தேர்தல் ஆணையர்
நாடு முழுவதும் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல்
ஆள்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன: தலைமைத் தேர்தல் ஆணையர்!
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவிப்பு பாஜ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
தேர்தல் விதிமுறை அமல் குறைதீர் மனுக்களை பெட்டியில் போடலாம்
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை விதிமீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
செங்கல்பட்டில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து பிரமானப் பத்திரம் தாக்கல்
மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்
மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு!
நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு
அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடைபெறும் : இந்திய தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி ஓ.பி.எஸ். கடிதம்..!!
தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்
சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் : உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: பொதுமக்கள் பங்களிப்புடன் கோலப்போட்டி, மனிதசங்கிலி, உறுதிமொழி ஏற்பு
சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைப் பார்வையிட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமனம்
5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!