தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்ததால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துப்போயினர். சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. நடப்பாண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் முதன்முறையாக அதிகபட்ச வெயில் பதிவானது. வேலூர் -107, மதுரை 105, தருமபுரி 104, கோவை 104, திருச்சி 106, பாளையங்கோட்டை 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: