தமிழகம் குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை! Apr 30, 2024 குர்தலம் தென்காசி கோர்ட்டலம் தின மலர் தென்காசி: கோடை வெயிலால் குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். The post குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை! appeared first on Dinakaran.
பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி