காவிரி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஈரோடு: ஈரோடு அடுத்த சின்னியம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் கபீஷ் (17), பாலிடெக்னிக் மாணவன் மெளனீஷ் (17) இருவரும் உயிரிழந்த நிலையில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

The post காவிரி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: