இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவிப்பு

டெல்லி: இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: