புதுடெல்லி; டெல்லியில் பிரதமர் வீடு அருகே அமைந்துள்ள சிற ப்பு பாதுகாப்பு படை வரவேற்பு வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்து வரும் சிறப்பு பாதுகாப்பு படையின் வரவேற்பு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில்தான் இந்த தீ பற்றியது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: