CAA-க்கு எதிரான போராட்டத்தில் சேதமான ரயில்வே சொத்துக்கள் போராட்டகாரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் சேதமான ரயில்வே சொத்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே பறிமுதல் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட ரூ.80 கோடியிலான ரயில்வே சொத்துக்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளது.

Related Stories: