திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திண்டிவனம் கிராம ஊராட்சி செயலாளர் ஆனந்தனை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

Related Stories: