சென்னை சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹெராயின் விற்று வந்த 3 பேர் கைது Dec 24, 2019 மேடவக்கம் சென்னை பள்ளி சென்னை சென்னை: சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹெராயின் விற்று வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சபீர் அகமது, ஜம்ருல், தூரூல் இஸ்லாம் ஆகிய 3 பேரிடம் இருந்து 40 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு