படியூரில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐ.டி.பி.எஸ். திட்டத்துக்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படியூரில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: