தமிழகம் புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!! May 18, 2024 புஷால் ஜெயில் கோபி புழல் போலீஸ் கோபி?. திருக்குறள் திருவள்ளூர்: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோபி என்ற கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கோபி மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். The post புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
கோவையில் திமுக முப்பெரும் விழா: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதிய டெண்டர் விடும்வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பாண்டி பஜாரில் இலவச வாகன நிறுத்த வசதி: மாநகராட்சி அதிகாரி தகவல்
தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு 6,244 பதவிகளுக்கு 20 லட்சம் பேர் போட்டி: செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி; மாநில பாஜ தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாஜி தலைவர் சாமிநாதன் போர்க்கொடி
பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா, செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு