குற்றம் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.18.26 லட்சம் மோசடி Dec 21, 2019 வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி வேலூர் சி.எம்.சி பெண் வேலூர்: வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.18.26 லட்சம் மோசடி செய்தவரை போலீஸ் தேடுகிறது. பணத்தை மோசடி செய்த சென்னை ராகவேந்திரா அறக்கட்டளை நிர்வாகி பிரவீன் குமாருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு