உ.பி.யில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீவைப்பு

பிரோசாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. பிரோசாபாத்தில் நடந்த போராட்டத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரோசாபாத்தில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

Related Stories: