மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் விளாசல்

விசாகப்பட்டினம்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் விளாசினர். டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

Related Stories: