உலகம் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழப்பு Dec 17, 2019 மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் கியுஸூ சீனா பெய்ஜிங்: சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்துக்குள்ளான பகுதியில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்