சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்துக்குள்ளான பகுதியில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: