குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்: மம்தா பானர்ஜி பேட்டி

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் கண்டன பேரணியில் பங்கேற்றப் பின் மேற்கு வங்க முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறினார்.

Related Stories: