இந்தியா குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்: மம்தா பானர்ஜி பேட்டி Dec 16, 2019 சண்டை மம்தா பானர்ஜி டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் கண்டன பேரணியில் பங்கேற்றப் பின் மேற்கு வங்க முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறினார்.
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?