நாட்டின் பல இடங்களில் நடைபெறும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

டெல்லி: நாட்டின் பல இடங்களில் நடைபெறும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.

Related Stories: