உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பிரியாணி விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பிரியாணி விற்ற லோகேஷ் என்பவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பிரியாணி விற்பனையாளர் லோகேஷை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளதாக நொய்டா எஸ்.பி. தகவல் அளித்துள்ளார்.

Related Stories: