ராமநாதபுரம் அருகே பீரோவில் வைத்திருந்த 126 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த குத்புதீன் வீட்டில் 126 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. பீரோவில் வைத்திருந்த நகைகள் கொள்ளை போனது தொடர்பாக உச்சிப்புளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: