இந்தியா 43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் கைது Dec 08, 2019 தில்லி கட்டிட உரிமையாளர் டெல்லி: 43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளார். 43 பேர் உயிரிழக்க காரணமான கட்டிட உரிமையாளர் ரெஹான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு