காரைக்கால் மாவட்டம் நிரவி வருவாய் வட்டத்தில் 144 தடை உத்தரவு: துணை ஆட்சியர் ஆதர்ஷ்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி வருவாய் வட்டத்தில் 144 தடை உத்தரவை துணை ஆட்சியர் ஆதர்ஷ் பிறப்பித்தார். அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: