தமிழகம் காரைக்கால் மாவட்டம் நிரவி வருவாய் வட்டத்தில் 144 தடை உத்தரவு: துணை ஆட்சியர் ஆதர்ஷ் Dec 05, 2019 ஆதர்ஷ் துணை கலெக்டர் வருவாய் வட்டம் காரைக்கால் மாவட்டம் காரைக்கல் மாவட்ட வருவாய் வட்டம் காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி வருவாய் வட்டத்தில் 144 தடை உத்தரவை துணை ஆட்சியர் ஆதர்ஷ் பிறப்பித்தார். அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!