உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைக்க முடியுமா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: