ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் வெங்காடு என்ற இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் வெங்காடு என்ற இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில்  செல்ல வாகனங்களுக்கு போலீஸ் தடை விதித்துள்ளது.

Related Stories: