கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர், ஆதிதமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளை சேர்ந்த 250 பேர் கைது

கோவை: மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க கோரி  போராட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க.வினர், ஆதிதமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளை சேர்ந்த 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: