சென்னை அருகே வரதராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை வெள்ளம்

சென்னை: சென்னை அருகே வரதராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது என மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அஷ்டலட்சுமி நகர், பி.டி.சி. நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

Related Stories: