குற்றம் வேலூர் சத்துவாச்சாரியில் சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளை Dec 02, 2019 வேலூர் சாதுவாச்சாரி சி.எம்.சி. அணிகலன்கள் டாக்டர் வீட்டில் வேலூர் கொள்ளை வீட்டில் Sattvachari வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டது. மருத்துவர் சஞ்சீவ் வீட்டில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது