வேலூர் சத்துவாச்சாரியில் சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டது. மருத்துவர் சஞ்சீவ் வீட்டில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: