பாரதி ஏர்டெல் நிறுவனமும் செல்பேசி அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவைக்காக கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவிப்பு

டெல்லி: பாரதி ஏர்டெல் நிறுவனமும் செல்பேசி அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவைக்காக கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது உள்ளதை விட 42% கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் டிசம்பர் 3-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக ஏர்டெல் அரிக்கையில் தகவல் அளித்துள்ளது.

Related Stories: