மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் புறவழிச்சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் வாகனங்களை செலுத்த முடியாமல் ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: