பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த 2 மூதாட்டிகளுக்கு சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை ரூ.46,000 நிதி உதவி

பல்லடம்: பல்லடம் அருகே பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த 2 மூதாட்டிகளுக்கு சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை ரூ.46,000 நிதி உதவி வழங்கியுள்ளது. மூதாட்டிகள் இருவரின் சேமிப்பு தொகை ரூ.46,000 பணமதிபிழப்பு நடவடிக்கைக்கு பின் செல்லாததாகிப் போனது. சேமிப்பு பணம் செல்லததாகிப் போனதால் சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி புருசோத்தம்மன் மூதாட்டிகளுக்கு காசோலை வழங்கினார்.

Related Stories: