நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள 4 சிறார்களை மீட்டுவர காவல்துறை அதிகாரிகளுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

குஜராத்: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து 14 முதல் 17 வயது வரை உள்ள 4 சிறார்களை மீட்டுவர காவல்துறை அதிகாரிகளுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 சிறார்களின் பெற்றோர்கள் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: