உலகம் 3 நாள் அரசுமுறை பயணமா நாளை இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே Nov 27, 2019 கோதபய ராஜபக்ஷ இந்தியா கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமா நாளை இந்தியா வருகிறார். நவம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் ராஜபக்சே பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்