ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: