நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆலங்குடியில் தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 40 பயணிகள் காயம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆலங்குடியில் தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 40 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: