இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் அவசர சட்டம் பிறப்பிப்பு: கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு

இலங்கை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, பொது அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

Related Stories: