ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்றக் கோரி இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும் என இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது. இந்தியா ராணுவ வீரர்களின் செல்போனை பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் வேவு பார்க்காமல் தடுக்க அறிவுரை வழங்கியுள்ளது. இந்திய வீரர்களின் செல்போன் எண் பாகிஸ்தான் வாட்ஸ் அப் குரூப்பில் தானாகவே சேர்க்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: