இஸ்லாமாபாத்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் 21ம் தேதி அளித்த பேட்டியில், ‘சியாச்சின் அடிவார பகுதியில் உள்ள குமார் போஸ்ட் முகாமை சுற்றுலாவுக்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,’ என அறிவித்தார்.
இஸ்லாமாபாத்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் 21ம் தேதி அளித்த பேட்டியில், ‘சியாச்சின் அடிவார பகுதியில் உள்ள குமார் போஸ்ட் முகாமை சுற்றுலாவுக்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,’ என அறிவித்தார்.