டி-20 போட்டியில் பாதுகாப்பு தர இயலாது என்று மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மாநகர போலீஸ் தகவல்

மும்பை: டி-20 போட்டியில் பாதுகாப்பு தர இயலாது என்று மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மாநகர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் டிசம்பர்.6-ல் நடைபெற உள்ள இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையிலான டி-20 போட்டியில் பாதுகாப்பு வழங்க இயலாது என்று தெரிவித்தனர்.

Related Stories: