சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 14-வது ஊதிய கமிஷன் தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: