பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி

கேரளா: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுவதால் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: