திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தந்தையை ஏமாற்றி மகள்கள் அபகரித்த சொத்து மீ்ட்கப்பட்டு மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடமிருந்து அவரின் மகள்கள் சொந்த வீட்டை ஏமாற்றி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு ராஜாவின் இரண்டாவது மகளின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.