மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: