மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு

மும்பை: மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனா கட்சி ஆட்சியமைப்பதற்கான ஆதரவை சமர்ப்பிக்க தவறியதால் தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: