ஐதராபாத் ரயில் விபத்தில் சிக்கிய புறநகர் ரயில் ஓட்டுநர் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத் ரயில் விபத்தில் சிக்கிய புறநகர் ரயில் ஓட்டுநர் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட ஓட்டுநர் சந்திரசேகர் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

Related Stories: