அரசியல் சென்னை அருகே ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம் Nov 07, 2019 மாபா பாண்டியராஜன் திமுக ஆர்ப்பாட்டம் ஆவடி சென்னை சென்னை: சென்னை அருகே ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முக.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா அதிரடி முடிவு; கலக்கத்தில் அண்ணாமலை
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு
சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு