சென்னை: இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளார். தேசிய தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில் ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்றும் ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ள திறன் மேம்பாட்டுக்கான மாநாட்டில் மாநில மொழிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய மனித வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷாங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய தலைமை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு மாநாட்டில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
- டி.ஆர் பாலு
- யூனியன்
- அமைச்சர்
- அரசு
- தேசிய தலைமை ஆசிரியர்களின் மேம்பாட்டு மாநாடு தேசிய ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டு மாநாடு