நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு

நாமக்கல்: பொன்நகரில் தனியார் ஆட்டோ டீசல் ஒர்க்ஸ் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரை வருவாய்துறையினர் மீட்டனர். கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: