இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்

கரூர்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். முகிலன் மீதான வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories: