தமிழகம் தேனி சீப்பாலக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு Nov 04, 2019 உயர் நீதிமன்றம் சுகாதார நிலையம் தேனி சீபலகோட்டை உயர் நீதிமன்றக் கிளை முதன்மை சுகாதார மையம் மதுரை: தேனி சீப்பாலக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொன்னையா என்பவரின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக்கிளை தேனி மாவட்ட சுகாராத சேவை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு