ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 6 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகரில் ரெஸிடென்ஸி சாலையில் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பிய தீவிரவாதிகளை ராணுவம் தேடி வருகிறது. 

Related Stories: