ஆன்லைன் முன்பதிவு செயல்பாட்டுக்கு வந்தால் திரைப்பட சிறப்பு காட்சிக்கு அதிக கட்டண புகார்கள் எழ வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்ரீவில்லிபுத்தூர்: உள்ளாட்சி தேர்தலை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்பது தவறானது, அனைவரும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆன்லைன் முன்பதிவு செயல்பாட்டுக்கு வந்தால் திரைப்பட சிறப்பு காட்சிக்கு அதிக கட்டண புகார்கள் எழ வாய்ப்பில்லை. ஜனவரிக்குள் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: